பேச்சு:டத்தோ ஸ்ரீ
சிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை இதுவரையில் இரு தமிழர்கள் மட்டுமே பெற்றுள்ளனர் என்ற வசனம் இடம் பெற்றுள்ளமை சற்றுக் குழப்பமாக இருக்கிறது. இந்த விருதை மலாய்க்காரர்கள், சீனர்கள், வேற்றினத்தவர்கள் முதலிய எவரும் பெறவேயில்லையா?--பாஹிம் (பேச்சு) 16:55, 27 மார்ச் 2013 (UTC)