பேச்சு:தமிழ்நாட்டில் இறைமறுப்பு

காமராஜர் அறியாமைக் கொள்கை கொண்டவர்.

இந்த வாசகம் சரியானதா?.


- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

அறியவியலாமைக் கொள்கை (Agnosticism) என்பது சரியான பயன்பாடு. மாற்றிவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஜெகதீஸ்வரன் --சோடாபாட்டில்உரையாடுக 07:13, 25 சனவரி 2011 (UTC)Reply
Return to "தமிழ்நாட்டில் இறைமறுப்பு" page.