பேச்சு:திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்

குடிநீர்ப் பற்றாக்குறையும் காரணமாகச் சொல்லப்பட்டதென்று நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 09:27, 27 சனவரி 2011 (UTC)Reply

எம்.ஜி.ஆர் காலத்தில் நிகழ்ந்தவை என்பதால் படித்து அறிந்து கொண்டதை மட்டுமே எழுதியிருக்கிறேன். குடிநீர்ப் பற்றாக்குறை, மக்கள் தொகை நெருக்கம், மாசுபாடு என எல்லாவற்றையுமே குறிப்பிடலாம்.

நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

எம்ஜிஆர் சொன்ன காரணங்களை மட்டும் சொல்ல வேண்டும் (நாம் விளக்குவதாக ஆகிவிடக் கூடாது). --சோடாபாட்டில்உரையாடுக 09:49, 27 சனவரி 2011 (UTC)Reply
மக்கள் நெரிசலைத்தான் பிரதானமாக கருதியுள்ளதாக தினமலர் மூலம் தெரிகிறது. அதை குறிப்பிட்டிருக்கிறேன். குடிநீர்ப் பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆதாரம் தேவை என்று இட்டுவிடுங்கள். பின் வருகின்ற நாட்களில் விக்கயன்பர்கள் உதவக்கூடும்.
நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
குடிநீர்ப் பற்றாக்குறைக்கு சான்றை இணைத்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:36, 27 சனவரி 2011 (UTC)Reply
நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
Return to "திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்" page.