பேச்சு:பட்டம் (வடிவவியல்)

மயூரநாதன், இவ்வடிவத்தின் (பட்டத்தின்) பக்கங்கள் ஒரு வட்டத்தின் தொடுகோடுகளாக இருக்கவேண்டுமெனில், நான்கு பக்கங்களும் ஈடாக (சமமாக) இருக்கும் பொழுது அது சதுரம் (கட்டம்) ஆகும். சாய்சதுரம் ஆகாது என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 14:01, 8 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

இல்லை, செல்வா, இப்படியிருக்கும்.

Mayooranathan 15:05, 8 அக்டோபர் 2006 (UTC)Reply

தொடு கோடுகளை இணைக்கு அச்சுகள் செங்குத்தாகவும் காட்டப்பட்டதால், என் கேள்வி எழுந்தது. --C.R.Selvakumar 15:09, 8 அக்டோபர் 2006 (UTC)செல்வா--C.R.Selvakumar 15:14, 8 அக்டோபர் 2006 (UTC)Reply
Return to "பட்டம் (வடிவவியல்)" page.