பேச்சு:பன்னிரண்டாம் செட்டியார் கதை

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

இந்தக் கதை பன்னிரண்டாம் செட்டியார் என்ற சாதி தோன்றலுக்கும், அவர்களின் சடங்குகள் குறித்தும் விவரிக்கிறது. எனவே இக்கட்டுரையை தமிழ் நாட்டுப்புறக் கதைகள் என்பதிலிருந்து பன்னிரண்டாம் செட்டியார் என்ற தலைப்புக்கு மாற்றி மேலும் பல செய்திகளை இணைக்க கோருகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:27, 9 சூலை 2016 (UTC)Reply

Return to "பன்னிரண்டாம் செட்டியார் கதை" page.