பேச்சு:பழனி பாபா
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
”தமிழகத்தில் பட்டி தொட்டி முதல் மாநகர்” “தி.மு.க. அரசும் தனது முதுகில் குத்திய போது” ”தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன”, ”தறிகெட்ட முஸ்லிம்கள்”, ”கிறிஸ்தவம் தொடர்பாக அவர் கேட்ட அறிவு ரீதியான கேள்விகளுக்கு கிருஸ்தவ பாதிரிமார்களால் பதில் அளிக்கவே முடியவில்லை”, ”சங்பரிவார்களின் கழுகு பார்வைக்கு உறுத்தலாகவே இருந்தார்.”, ”காலம் மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை”, ”கொலைவெறி கும்பல்”. போன்ற தொடர்கள் கலைகளஞ்சிய நடைக்கும், நடுநிலைக்கும் ஒத்துவராதவை. இவற்றிலுள்ள ”தகவல்”களை மட்டும் சேர்க்க வேண்டும். --சோடாபாட்டில் 07:59, 27 செப்டெம்பர் 2010 (UTC)