பேச்சு:பாரதி மணி

அடையாளம் காட்டாத பங்களிப்பாளர் மீண்டும் மீண்டும் பதிப்புரிமை பெற்ற கட்டுரைகளை முழுமையாக இணைத்து வருவதால் இதனைக் கொஞ்ச நாள் காக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 10:17, 20 மார்ச் 2011 (UTC)

அனானி அன்பரே,

முழுக்கட்டுரையும் விக்கிப்பீடியாவில் இணைக்க இயலாது, இணைப்புகள் மட்டுமே தர இயலும். உங்களுக்கு பயனர் கணக்கு இல்லாமையால் நேரடியாக விளக்க இயலவில்லை, சுருக்கங்களில் விளக்குவதையும் நீங்கள் காண்பதில்லை. இக்கட்டுரையைப் பூட்டுவதன் மூலம், இவ்வறிவிப்பை நீங்கள் காண்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:29, 20 மார்ச் 2011 (UTC)

அன்புள்ள சோடாபாட்டில்:

நீங்கள் பாவண்ணனின் கட்டுரை இணைத்திருப்பதைப்பார்த்தேன். அவர் பெயர் பாவண்ணன் என்றிருக்கவேண்டும்.

முடியுமானால், நாஞ்சில் நாடன் கட்டுரையின் இணையும் தரவும்:

http://nanjilnadan.wordpress.com/2011/01/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/

அன்புடன்,

பாரதி மணி

நன்றி மணி சார். பாபண்ணன் பெயரைத் திருத்திவிட்டேன். நாஞ்சில் நாடன் இணைப்பையும் தந்து விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:10, 20 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரதி_மணி&oldid=721569" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாரதி மணி" page.