பேச்சு:பால்யகால ஸ்மரணகள்

@Kanags: இந்தப் புத்தகம் எழுத்தாளர் மாதவிக்குட்டியின் முக்கிய மூன்று நாவல்களிலுள் ஒன்றாகும்.[1], [2], [3] கேரளப் பாடத்திட்டத்திலும் உள்ளதால் குறிப்பிடத்தக்கமை உள்ளதென நினைக்கிறேன். பல ஆய்வுகள் இந்நூல் கொண்டு நிகழ்ந்துள்ளன. நேரடியாக முன்பு கொடுக்கப்பட்ட ஒரு மேற்கோளே இந்நூல் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். இதற்கு ஆங்கிலப் பக்கமில்லை மலையாளப் பக்கத்தை மொழிபெயர்த்துள்ளேன். தமிழகச் சூழலில் இது நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும் இலக்கியச்சூழலில் கவனம் பெற்ற நூல் என்று கருதுகிறேன். இவற்றை மேற்கோளாகக் கொடுத்து பக்கத்தைத் தக்கவைக்கலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 13:38, 5 சூன் 2019 (UTC)Reply

@Neechalkaran: குறிப்பிடத்தக்கமைக்கு மேற்கோள்களை சுட்டுங்கள். வணிக நோக்கான மேற்கோள்களை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:46, 6 சூன் 2019 (UTC)Reply
Return to "பால்யகால ஸ்மரணகள்" page.