எந்தவிதமான உசாத்துணை இந்த பக்கத்தில் கொடுக்கப்படாததால் இந்த பதிவை நீக்குவதற்கு பரிந்துரை செய்கிறேன். Bhaarn (பேச்சு) 11:39, 23 மே 2020 (UTC)Reply

@Bhaarn: உசாத்துணைகள் இல்லாததற்காக முக்கியமான கட்டுரைகளை நீக்க முடியாது. உங்களிடம் உசாத்துணைகள் இருந்தால் சேர்த்து கட்டுரையை மேம்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 12:58, 23 மே 2020 (UTC)Reply
மருதம் நிலம் மக்கள் உழவர் உழத்தியர் கிழவன் கிழத்தியர் Emilyson Mcom ML (பேச்சு) 19:55, 25 அக்டோபர் 2023 (UTC)Reply
தயவு செய்து நீங்கள் இப்போது ஐந்து திணை மாலையையும் ஐந்து திணை ஐம்பதையும் படியுங்கள் Emilyson Mcom ML (பேச்சு) 19:43, 25 அக்டோபர் 2023 (UTC)Reply
hei first remove your selfish and you write story Emilyson Mcom ML (பேச்சு) 19:49, 25 அக்டோபர் 2023 (UTC)Reply

உசாத்துணை இல்லாமல் விக்கி பக்கத்தில் தவறான செய்திகளை கொடுக்கக்கூடாது தொகு

உசாத்துணை இல்லாமல் தவறான செய்திகளை பக்கத்தில் போட்டால் அதை அழிக்கக் கூடிய அதிகாரம் எவருக்கும் இருக்கிறது... அப்படியும் நீங்கள் அதை அழிக்க மறுத்தால் உங்களை ரிப்போர்ட் செய்யவும் அதிகாரம் இருக்கிறது... Bhaarn (பேச்சு) 07:35, 24 மே 2020 (UTC)Reply

மருதம் மக்கள் உயர்ந்த மக்கள் நாடன் ஊரான் மகிழன் வேந்தன் மற்றும் மக்கள் உழவர் உலத்தியர் கிழவன் கிழத்தியார் Emilyson Mcom ML (பேச்சு) 20:11, 25 அக்டோபர் 2023 (UTC)Reply

மருத நில தலைவன் மருதநில நாடன் யென்று அழைக்கப்பட்டான் தொகு

why you are deleting nadan people.?this people living with santror caste. @ Emilyson Mcom ML (பேச்சு) 19:25, 25 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருதம்_(திணை)&oldid=3815795" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மருதம் (திணை)" page.