பேச்சு:மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில்

இந்த பதிவில் உள்ள "மேலக்கொடுமளுர் முருகன் ஞான உலா" நூலை இயற்றியவர் வேம்பத்தூர் கவிராஜ பண்டிதர்; அவரின் ஊர் திருவேகம்பத்தூர் அல்ல - வேம்பத்தூர் சிவகங்கை மாவட்டம்.

அந்த பாடலின் முதல் வரிகள்  :

செங்கமலத் தண்ணல் எழுதேவிமார் தாங்குசிவ செங்கமலத் தண்ணல் எனும் செந்திலான் செங்கமலக் கங்கைமகன்

Return to "மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில்" page.