பேச்சு:ம. பொ. சிவஞானம்

விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு சுயாட்சி அடைந்ததில் மிகவும் குறிப்பிடத்தக்கத் தலைவர் ம. பொ. சி. ஆவார். இவர் நம் நாட்டிற்கும் நம் இனத்திற்கும் கிடைத்தற்கரிய சொத்து. இவரைப்பற்றி மென்மேலும் எழுதுவதின் மூலம் நம் வாழ்வும் சிறப்படையும். இக்கட்டுரையை விரிவுப்படுத்த உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:28, 30 ஏப்ரல் 2011 (UTC)

  ம. பொ. சிவஞானம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ம._பொ._சிவஞானம்&oldid=3492573" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ம. பொ. சிவஞானம்" page.