பேச்சு:ம. பொ. சிவஞானம்
Untitled தொகு
விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு சுயாட்சி அடைந்ததில் மிகவும் குறிப்பிடத்தக்கத் தலைவர் ம. பொ. சி. ஆவார். இவர் நம் நாட்டிற்கும் நம் இனத்திற்கும் கிடைத்தற்கரிய சொத்து. இவரைப்பற்றி மென்மேலும் எழுதுவதின் மூலம் நம் வாழ்வும் சிறப்படையும். இக்கட்டுரையை விரிவுப்படுத்த உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:28, 30 ஏப்ரல் 2011 (UTC)