பைதுல்மால் (சிற்றிதழ்)

பைதுல்மால் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1983ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இஸ்லாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கே. பசீர்

கருத்து தொகு

"பைதுல்மால்" எனும் அரபுப் பதம் "இஸ்லாமிய பொது நிதி" என்று பொருள்படும்.

நோக்கம் தொகு

சென்னை இஸ்லாமிய பொது நிதியகத்தின் கொள்கை செயற்பாட்டின் விளக்கும் இதழாக இது அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைதுல்மால்_(சிற்றிதழ்)&oldid=736346" இலிருந்து மீள்விக்கப்பட்டது