பொன்நகரம் (சிற்றிதழ்)
பொன்நகரம் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.
ஆசிரியர் தொகு
- கவிஞர் சுல்தான்
பணிக்கூற்று தொகு
- சமுதாய சுகாதார கலை இலக்கிய இதழ்
உள்ளடக்கம் தொகு
விழிப்புணர்ச்சியே முன்னேற்றத்தின் ஏணி என்ற முழக்கத்துடன் வெளிவந்த இவ்விதழ் கலை, இலக்கிய விடயங்களை, பொதுச் சுகாதாரம் பற்றிய விடயங்களை, சமூக விடயங்களை உள்ளடக்கியிருந்தது.