பொன்நகரம் (சிற்றிதழ்)

பொன்நகரம் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கவிஞர் சுல்தான்

பணிக்கூற்று தொகு

  • சமுதாய சுகாதார கலை இலக்கிய இதழ்

உள்ளடக்கம் தொகு

விழிப்புணர்ச்சியே முன்னேற்றத்தின் ஏணி என்ற முழக்கத்துடன் வெளிவந்த இவ்விதழ் கலை, இலக்கிய விடயங்களை, பொதுச் சுகாதாரம் பற்றிய விடயங்களை, சமூக விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்நகரம்_(சிற்றிதழ்)&oldid=736343" இலிருந்து மீள்விக்கப்பட்டது