மகாராணி (சிற்றிதழ்)

இஸ்லாமிய இதழ்

மகாராணி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1994ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இஸ்லாமிய இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • முகமதலி தஞ்சூரி

பணிக்கூற்று தொகு

  • இஸ்லாமிய குடும்பப் பத்திரிகை

உள்ளடக்கம் தொகு

இஸ்லாமிய இலக்கிய செய்திகளையும், இஸ்லாமிய உலக செய்தி விமர்சனங்களையும், இஸ்லாமிய அறிவியல் ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராணி_(சிற்றிதழ்)&oldid=3923944" இலிருந்து மீள்விக்கப்பட்டது