மக்டோவல் கோட்டை

மக்டோவல் கோட்டை (Fort MacDowall) மாத்தளையில் அமைந்துள்ளது. கண்டிப் போர்கள் காலத்தில் இது அரண்மிக்க புறக்காவலாக இருந்தது. இலங்கையிலிருந்த 6 வது பிரித்தானிய கட்டளைத்தளபதி கே மக்டோவல் என்பவரின் பெயரால் இக்கோட்டை அழைக்கப்பட்டது. பிரித்தானியர் நில உட்பகுதியில் கட்டிய ஒருசில கோட்டைகளில் ஒன்றான இது 1803 இல் கட்டி முடிக்கப்பட்டது.[1]

மக்டோவல் கோட்டை
பகுதி: மாத்தளை மாவட்டம்
மாத்தளை, இலங்கை
மக்டோவல் கோட்டை is located in இலங்கை
மக்டோவல் கோட்டை
மக்டோவல் கோட்டை
ஆள்கூறுகள் 7°27′55″N 80°37′20″E / 7.465225°N 80.622195°E / 7.465225; 80.622195
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சம்
இட வரலாறு
கட்டிய காலம் 1803
கட்டியவர் பிரித்தானியர்
சண்டைகள்/போர்கள் இலங்கையில் 1848ம் ஆண்டு கலகம்

உசாத்துணை தொகு

  1. "Fort MacDowall at Matale". AmazingLanka.com. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்டோவல்_கோட்டை&oldid=1992450" இலிருந்து மீள்விக்கப்பட்டது