மணி மாறன் (Mani Maaran) (பிறப்பு 23 மார்ச் 1970) என்பவர் த. ம. சரபோஜி[1] என்றும் அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டுத் தமிழ் அறிஞர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் தஞ்சையில் அமைந்துள்ள சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் கையெழுத்து இயல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். இத்துறைகளில் பங்களித்துள்ளார்.

மணி. மாறன்

புத்தகங்கள் தொகு

சரசுவதி மகால் நூலகத்தின் வெளியீடுகள் தொகு

  • தமிழ் எண்ணும் எழுத்தும்[2][3]
  • தமிழறி மடந்தை கதை[4]
  • தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள், 2012
  • அழகர் அந்தாதி 2012
  • சரபேந்திர பூபாலக்குறவஞ்சி, 2013 [5]
  • அறபளீஸ்வர சதகம் 2014
  • திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, 2016

பிறபடைப்புகள் தொகு

  • தமிழ் மூன்றெழுத்து (வைசுமதி வெளியீடு, தஞ்சாவூர்), 2004
  • முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைகன் பதிப்பகங்கள், சென்னை), 2015
  • பண்டித அசலாம்பிகை அம்மையார், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகங்கள், சென்னை), 2016

கையெழுத்துப் பட்டறை தொகு

2013ஆம் ஆண்டில், கையெழுத்து இயல் பற்றிய பயிலரங்கை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுள்ளார்.[6]

கண்டுபிடிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ta:மணி. மாறன்
  2. "தமிழ் எண்ணும் எழுத்தும்". www.nhm.in.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "தமிழ் எண்ணும் எழுத்தும்". Dinamani.
  4. "வருங்கால தலைமுறையினர், சமூகத்துக்கு பொக்கிஷம் : சரஸ்வதி மஹால் நூலகம்; கலெக்டர் புகழாரம்".
  5. Dinamani, Tamil daily, 20 January 2014
  6. "47 students learn to read Tamil palm leaf manuscripts". 4 May 2013 – via www.thehindu.com.
  7. "சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_மாறன்&oldid=3793356" இலிருந்து மீள்விக்கப்பட்டது