மதன் மோகன் கோயில்

மதன் மோகன் கோயில் (Madan Mohan Temple) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் விரஜபூமியில் உள்ள கரௌலி மாவட்டத்தின் தலைமையிடமான கரௌலி நகரத்தில் இராதை மற்றும் கோபியர் உடனான கிருஷ்ணர் கோயில் ஆகும்.[1][2][3] இக்கோயில் பனாஸ் ஆற்றின் துணை ஆறான பத்திராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1600-ஆம் ஆண்டில் கோபால் சிங் என்பவரால் நிறுவப்பட்டது.

மதன் மோகன் கோயில்
மதன் மோகன் கோயில் is located in இராசத்தான்
மதன் மோகன் கோயில்
இராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இராஜஸ்தான்
மாவட்டம்:கரௌலி
அமைவு:கரௌலி
ஆள்கூறுகள்:26°49′6.3″N 77°03′37.7″E / 26.818417°N 77.060472°E / 26.818417; 77.060472
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:கோபால் சிங்

வரலாறு தொகு

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் தாக்குதலிருந்து பாதுகாக்க, பிருந்தாவனம் இராதா மதன் மோகன் கோயில் விக்கிரங்களை, கரௌலி இராச்சிய மன்னர் கோபால் சிங், கரௌலிக்கு கொண்டு வந்து அங்கு மதன் மோகன் கோயிலை நிறுவினார்.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Temple profile of Madan Mohanji
  2. "Madan Mohan Temple, Karauli - Info, Timings, Photos, History". TemplePurohit - Your Spiritual Destination | Bhakti, Shraddha Aur Ashirwad (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  3. "Madan Mohan Ji Temple - History, Timings, Accommodations, Puja". RVA Temples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_மோகன்_கோயில்&oldid=3890729" இலிருந்து மீள்விக்கப்பட்டது