மதுராந்தகம் ஏரி

மதுராந்தகம் ஏரி (Maduranthakam Lake) என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகராட்சியில் உள்ள ஏரியாகும்.[1][2] இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியாகும்.

மதுராந்தகம் ஏரி
Maduranthakam aeri
அமைவிடம்மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு2,400 ஏக்கர்கள் (970 ha)
குடியேற்றங்கள்மதுராந்தகம்

கட்டுமானம் தொகு

இந்த ஏரி மதுராந்தகன் உத்தம சோழனால் கி.பி 10 நூற்றாண்டில் கட்டப்பட்டது. [3] ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் லியோனலால் 1798 ஆம் ஆண்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டன.[4].

அளவுகள் தொகு

இதன் வரப்பின் (கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும், 694 மில்லியன் கன அடிகள் கொள்ளளவும் கொண்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "மதுராந்தகம் ஏரி நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  2. Venkatasubramanian, V. (9 November 2017). "No danger of breach at Madurantakam tank: officials". The Hindu (Chengalpattu: The Hindu). http://www.thehindu.com/news/national/tamil-nadu/14-panchaloha-idols-unearthed-at-temple-near-thanjavur/article20228144.ece. பார்த்த நாள்: 11 November 2017. 
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=723134&Print=1
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
  5. "மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணி ரூ.120 கோடி அரசு ஒதுக்கீடு". Dinamalar. 2021-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுராந்தகம்_ஏரி&oldid=3717405" இலிருந்து மீள்விக்கப்பட்டது