மன்னர் நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி

மன்னர் நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (King Nandhivarman College of Arts and Science), என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

மன்னர் நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1994
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.kncthellar.in

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • உயிர்வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு