மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்
கேரளதின் கோட்டயம் மாவட்டதில் உள்ள கிருத்துவ பேராலயம்
மரியாவின் மாசற்ற இதய பேராலயம், மேலும் விமலகிரி பேராலயம் அல்லது அங்கத்தட்டு பள்ளி என்பது கேரளத்தின், கோட்டயத்தில் உள்ள ஒரு பேராலயம் ஆகும். இது விஜயபுரம் மறைமாவட்டத்துக்கு உட்பட்டது. கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் 172 அடி உயர கோபுரம் உள்ளது, இது கேரளத்தின் மிக உயரமான தேவாலய கோபுரங்களில் ஒன்றாகும். 1956 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 1964 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
மரியாவின் மாசற்ற இதய பேராலயம் | |
---|---|
மரியாவின் மாசற்ற இதய பேராலயம் | |
9°35′44″N 76°32′13″E / 9.595688°N 76.537078°E | |
அமைவிடம் | கோட்டயம் |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
வலைத்தளம் | www |
Architecture | |
நிலை | பேராலயம் |
செயல்நிலை | பயன்பாட்டில் |
பாணி | கோதிக் |
ஆரம்பம் | 1956 |
நிறைவுற்றது | 1964 |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | விஜயபுரம் மறைமாவட்டம் |
Province | வேராபோலி மறைமாவட்டம் |
குரு | |
ஆயர் | செபாஸ்டியன் தெகேதெச்சரில் |