மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012 இல் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.[1] மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று தனியாக ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும்.[2]

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
சுருக்கம்MRB
உருவாக்கம்2012
வகைஅரசு
நோக்கம்அரசு மருத்துவப் பணிக்கு தேர்வு செய்தல்
தலைமையகம்
சேவை பகுதி
தமிழ்நாடு
வலைத்தளம்link

அமைப்பு தொகு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் , ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களை கொண்டுள்ளது.

வெளி இணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. HEALTH AND FAMILY WELFARE (C2) DEPARTMENT
  2. "மருத்துவர்கள், செவிலியர்களை தேர்வு செய்ய `மருத்துவத் தேர்வு வாரியம்'". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-05-05.