மாங்குப்பை பச்சியம்மன் கோயில்

பச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டத்தில், மாங்குப்பை ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு நாட்டுப்புறக் கோயிலாகும்.

பச்சியம்மன் கோயில் நுழைவாயில்

அமைவும், இணைப்பும் தொகு

இக்கோயில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 10 கல் தொலைவில் அமைந்துள்ளது.

வேண்டுதல் தொகு

 
வேண்டுதல் மரம்

வேண்டுதலின் பொருட்டு மனதில் உருவாகும் எண்ணங்களை தாளில் எழுதி அவற்றை தெய்வம் நிறைவேற்றும் என்னும் நம்பிக்கையில்,இக்கோயிலின் மரத்தில் கட்டி விடுகின்றனர்.

திருவிழா தொகு

ஆண்டு தோறும் இக்கோயிலில் திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது மக்கள் பொங்கல் வைத்தல், பச்சியம்மனுக்கு காணிக்கை செலுத்துதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.திருவிழாவின் போது பம்பை அடித்து பம்பைக்காரர் பச்சியம்மன் பாடலைப் பாடுவார்.

பச்சியம்மன் திருக்கோயில் காட்சிக்கூடம் தொகு