மதுரு ஆறு

(மாதுரு ஓயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுரு ஆறு அல்லது நட்டூர் ஆறு[1][2] இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளையின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 8வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 10வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3060 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 26 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1541 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 9வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[3],[4],[5]

மதுரு ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்135 கி.மீ.

ஆதாரங்கள் தொகு

  1. http://archives.dailynews.lk/2001/pix/GazetteT13-12-20.pdf
  2. https://ezhunaonline.com/keekhagarai-geology-ii
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-24.
  4. [1]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரு_ஆறு&oldid=3623494" இலிருந்து மீள்விக்கப்பட்டது