மாதுரி

(மாத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாதுரி (Madri) மத்திர நாட்டின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவர்கள் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். பாண்டு & மாதுரி இறந்த பின் மாதுரியின் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.[1][2][3]

மாதுரி
மகாபாரதம் கதை மாந்தர்
ரவி வர்மா மாதுரியின் கற்பனை ஓவியம்
தனிப்பட்ட தகவல்
துணைவர்(கள்)பாண்டு
பிள்ளைகள்மகன்கள் மாற்றாம் புதல்வர்கள்
உறவினர்சல்லியன் (சகோதரன்)

மேற்கோள்கள்

தொகு
  1. www.wisdomlib.org (2012-06-15). "Madri, Mādrī, Mādri, Madrī: 14 definitions". www.wisdomlib.org. Retrieved 2020-08-31.
  2. Uberoi, Meera (1996). The Mahabharata. ISBN 9788170702313.
  3. Debalina (2019-12-20). Into the Myths: A Realistic Approach Towards Mythology and Epic (in ஆங்கிலம்). Partridge Publishing. ISBN 978-1-5437-0576-8.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி&oldid=4270230" இலிருந்து மீள்விக்கப்பட்டது