மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955 (1955 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1955ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955

← 1954
1956 →

3 (இடைத்தேர்தல்)
  First party Second party
 

CPI
தலைவர் ஜவகர்லால் நேரு
கட்சி இதேகா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
வென்ற
தொகுதிகள்
3 0

தேர்தல்கள் தொகு

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொகு

1955-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1955-1961 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1961 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1955-1961 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
நிலை உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
பரிந்துரைக்கப்பட்டது NOM

இடைத்தேர்தல் தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1955ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர்கள் 1954-1960
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
ஆந்திரா டி. ஜெ. எம். வில்சன் இதேகா (07/07/1955 முதல் 1958 வரை)
தில்லி மெகர் சந்திர கண்ணா இதேகா (13/05/1955 முதல் 1958 வரை) 14/12/1956 அன்று பதவி விலகல்
உத்திரப் பிரதேசம் கோவிந்த் வல்லப் பந்த் இதேகா (02/03/1955 முதல் 1958 வரை)

மேற்கோள்கள் தொகு

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.