மாநில நெடுஞ்சாலை 148 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 148 அல்லது எஸ்.எச்-148 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் என்னும் இடத்தையும்,கங்கலாஞ்சேரி என்ற இடத்தையும் இணைக்கும் நாகூர் - கங்கலாஞ்சேரி சாலை ஆகும்.இதன் நீளம் 23 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு