மாநில நெடுஞ்சாலை 157 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 157 அல்லது எஸ்.எச்-157 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் என்னும் இடத்தையும்,சேலம் மாவட்டத்தின்ஆத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் பெரம்பலூர் - ஆத்தூர் சாலை ஆகும்.இதன் நீளம் 26.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு