மாபூதனார் என்பவர் பாட்டியல் இலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர். இவரது நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இவரது பாடல்களில் சில அடைவாக்கப்பட்டுள்ளன. பாட்டியலின் மூன்று பகுதிகளில் ஒன்றான இனவியல் பகுதியில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மங்கல வெள்ளை, தாண்டகம் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு அவை இலக்கணம் கூறுகின்றன.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபூதனார்&oldid=2717850" இலிருந்து மீள்விக்கப்பட்டது