மாறன் இலக்கண நூல்கள்
நம்மாழ்வாரை மாறன் என்பது வழக்கம். இந்த மாறன் பெயரால் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவர் தமிழ் இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். [1]
- மாறன் அகப்பொருள் - பொருள் இலக்கணம்
- மாறன் பாப்பாவினம் - யாப்பு இலக்கணம்
- மாறன் அலங்காரம் - அணி இலக்கணம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
அடிக்குறிப்பு தொகு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 275.