மா. பார்வதி

மா. பார்வதி (பி: 1956) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். உமையாள் பார்வதி எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1980 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._பார்வதி&oldid=3224279" இலிருந்து மீள்விக்கப்பட்டது