முகமது பைசல்
முகமது பைசல் (ஆங்கில மொழி: Mohammed Faizal, பிறப்பு:28 மே 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசியவாத காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2] கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, லட்சத்தீவுகளைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
முகமது பைசல் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2019 | |
தொகுதி | லட்சத்தீவு மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 மே 1975 ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரஹ்மத் பீகம் |
பிள்ளைகள் | 4 |
இருப்பிடம் | ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோழிக்கோடு பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4786
- ↑ "Constituency-wise results for 2014 General Elections: Lakshadweep". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 17 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140517135126/http://eciresults.nic.in/ConstituencywiseU061.htm?ac=1. பார்த்த நாள்: 22 May 2014.