முகமது பைசல்

இந்திய அரசியல்வாதி

முகமது பைசல் (ஆங்கில மொழி: Mohammed Faizal, பிறப்பு:28 மே 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசியவாத காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2] கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, லட்சத்தீவுகளைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

முகமது பைசல்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிலட்சத்தீவு மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1975 (1975-05-28) (அகவை 48)
ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்ரஹ்மத் பீகம்
பிள்ளைகள்4
வாழிடம்(s)ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா
முன்னாள் கல்லூரிகோழிக்கோடு பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4786
  2. "Constituency-wise results for 2014 General Elections: Lakshadweep". Election Commission of India. Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_பைசல்&oldid=3926733" இலிருந்து மீள்விக்கப்பட்டது