முதலாம் அக்கபோதி

முதலாம் அக்கபோதி அனுராதபுரத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான், இவன் அனுராதபுரத்தை கி.பி 564 தொடக்கம் 598 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் சகோதரன் மகாநாகனின் பின்னர் ஆட்சியேறினான். இவனின் பின் இவனது மருமகன் இரண்டாம் அக்கபோதியே ஆட்சிக்கு வந்தான்.

முதலாம் அக்கபோதி
அனுராதபுர அரசன்
ஆட்சி564 - 598
முன்னிருந்தவர்மகாநாகன்
இரண்டாம் அக்கபோதி
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

முதலாம் அக்கபோதி
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மகாநாகன்
அநுராதபுர அரசராக
564–598
பின்னர்
இரண்டாம் அக்கபோதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அக்கபோதி&oldid=1653118" இலிருந்து மீள்விக்கப்பட்டது