முதலாம் சிறிநாகன்
முதலாம் சிறிநாகன், இரண்டாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தை ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை 196 இல் இருந்து 215 வரை ஆட்சி செய்தான். இவன் இவனது மைத்துனன் குடநாகன் எனும் அரசனை வெற்றிகொண்டு ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது மகன் ஒகாரிக திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.
முதலாம் சிறிநாகன் | |
---|---|
அநுராதபுர அரசன் | |
ஆட்சி | 196 - 215 |
முன்னிருந்தவர் | குடநாகன் |
ஒகாரிக திச்சன் | |
அரச குலம் | முதலாம் இலம்பகர்ண வம்சம் |
இவற்றையும் பார்க்கதொகு
வெளி இணைப்புக்கள்தொகு
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |