முத்திரபுழா ஆறு

இந்தியாவில் பாயும் ஓர் ஆறு

முத்திரபுழா ஆறு (Muthirapuzha River) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் மிக நீளமான நதியான பெரியாற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாகும்.[1] இது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பூயம்குட்டி - இடமலயாறு பள்ளத்தாக்குக்கு மேலே உள்ள தொலைதூரக் காடுகளில் உருவாகி, குஞ்சித்தண்ணியில் பெரியாற்றுடன் இணைகிறது.[2]

முத்திரபுழா
முத்திரபுழா ஆறு மூணாறில்
அமைவு
நாடுஇந்தியா

மேலும் பார்க்கவும் தொகு

பெரியாற்றின் பிற முக்கிய துணை நதிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
  2. https://hyperleap.com/topic/Muthirapuzha_River
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்திரபுழா_ஆறு&oldid=3440493" இலிருந்து மீள்விக்கப்பட்டது