முஹம்மது அலி ஜவ்ஹர்

இந்திய அரசியல்வாதி

மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் (Mohammad Ali Jauhar) என்றும் அழைக்கப்படும் முஹம்மது அலி ஜவ்ஹர் (10 டிசம்பர் 1878 - 4 ஜனவரி 1931), ஒரு இந்திய முஸ்லீம் ஆர்வலர், பத்திரிகையாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆவார், மேலும் கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தார். [1]

முஹம்மது அலி ஜவ்ஹர்
கிலாபத் இயக்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு (1878-12-10)10 திசம்பர் 1878
நஜுபாபாத் உத்தரபிரதேசம்
இறப்பு 4 சனவரி 1931(1931-01-04) (அகவை 53)
இலண்டன், இந்தியா
பணி கல்வியாளர்,பத்திர்க்கையாளர்,கவிஞர்,

முகமது அலி ஜவ்ஹர் அலிகார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர். அவர் 1923 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அகில இந்திய முஸ்லீம் லீக்கின் நிறுவனர்கள் மற்றும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

இதையும் பார்க்க தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஹம்மது_அலி_ஜவ்ஹர்&oldid=3112142" இருந்து மீள்விக்கப்பட்டது