முஹம்மது அலி ஜவ்ஹர்
இந்திய அரசியல்வாதி
மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் (Mohammad Ali Jauhar) என்றும் அழைக்கப்படும் முஹம்மது அலி ஜவ்ஹர் (10 டிசம்பர் 1878 - 4 ஜனவரி 1931), ஒரு இந்திய முஸ்லீம் ஆர்வலர், பத்திரிகையாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆவார், மேலும் கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தார். [1]
முஹம்மது அலி ஜவ்ஹர் | |
---|---|
![]() | |
கிலாபத் இயக்கம் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நஜுபாபாத் உத்தரபிரதேசம் | 10 திசம்பர் 1878
இறப்பு | 4 சனவரி 1931 இலண்டன், இந்தியா | (அகவை 53)
பணி | கல்வியாளர்,பத்திர்க்கையாளர்,கவிஞர், |
முகமது அலி ஜவ்ஹர் அலிகார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர். அவர் 1923 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அகில இந்திய முஸ்லீம் லீக்கின் நிறுவனர்கள் மற்றும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இதையும் பார்க்க தொகு
ஆதாரங்கள் தொகு
- ↑ Jafri, Raees Ahmed (in ar). Biography of Muhammad Ali Jauhar: seerat E Maulana M Ali Jauhar - மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் வரலாறு. Urdu Movies. https://books.google.com/?id=PTEFAQAAQBAJ&printsec=frontcover#v=onepage&q&f=false.
- ↑ "Syed Ahmad Khan | Aligarh Movement: Consequences & Objectives - அலிகார் இயக்கம்". 2015-10-12. https://www.jagranjosh.com/general-knowledge/syed-ahmad-khan-aligarh-movement-consequences-objectives-1444624799-1.