மூன்றாம் மொக்கல்லானன்

மூன்றாம் மொக்கல்லானன், அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை கி.பி 608 தொடக்கம் 614 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் மாமனான இரண்டாம் சங்க திச்சனின் பின்னர் ஆட்சி யேறினான், இவனின் பின் சிலாமேகவண்ணன் ஆட்சிக்கு வந்தான்.

மூன்றாம் மொக்கல்லானன்
அனுராதபுர அரசன்
ஆட்சி598 - 614
முன்னிருந்தவர்இரண்டாம் சங்க திச்சன்
சிலாமேகவண்ணன்
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு


மூன்றாம் மொக்கல்லானன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
இரண்டாம் சங்க திச்சன்
அநுராதபுர அரசராக
608–614
பின்னர்
சிலாமேகவண்ணன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_மொக்கல்லானன்&oldid=1993779" இலிருந்து மீள்விக்கப்பட்டது