மேயர் சுந்தர் ராவ் பூங்கா

மேயர் சுந்தர் ராவ் பூங்கா (ஆங்கில மொழி: Mayor Sundar Rao Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4] இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1946-47ஆம் ஆண்டுகளில் சென்னையின் முதல் மேயராகப் பணியாற்றிய சுந்தர் ராவ் என்பவரது நினைவாக, இப்பூங்கா பெயரிடப்பட்டுள்ளது.[5][6]

மேயர் சுந்தர் ராவ் பூங்கா
வகைபூங்கா
அமைவிடம்எழும்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
Managed byபெருநகர சென்னை மாநகராட்சி
வருகையாளர்600
நிலைபயன்பாட்டிலுள்ளது

கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேயர் சுந்தர் ராவ் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′55″N 80°15′38″E / 13.0652°N 80.2606°E / 13.0652; 80.2606 ஆகும். இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகம் மற்றும் எத்திராஜ் கல்லூரி ஆகியவை இப்பூங்காவிற்கு அருகிலுள்ள சில முக்கியமான இடங்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Mayor Sundar Rao Park - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. "Egmore park turns moral police, bars students, lovers". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  3. "பூங்காவில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது". Hindu Tamil Thisai. 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  4. "காதலர்களும் மாணவர்களும் நுழைய தடை: சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி பூங்கா". Hindu Tamil Thisai. 2017-04-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  5. "Mayor Sundar Rao Park, Egmore beautiful Slideshow 2022 #egmore #park" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  6. Madras (India) (1961) (in en). Administration Report of the Corporation of Madras. Thompson & Company. https://books.google.com/books?id=sca-nbiiJVMC&q=Mayor+Sundar+Rao+Park&dq=Mayor+Sundar+Rao+Park&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjDmMba5I-AAxV1amwGHZ2cAikQ6AF6BAgEEAM#Mayor%2520Sundar%2520Rao%2520Park. 

வெளி இணைப்புகள் தொகு