மைவே ஸ்டோக்ஸ்

மைவே சிடோக்கசு Maive S. H. Stokes (பிறப்பு:20, நவம்பர் 1866) இந்திய எழுத்தாளர் ஆவார்.மேற்குவங்க மாநிலம் சிம்லாவில் பிறந்த இவர் இந்திய விசித்திரக் கதைகள் (Indian Fairy Tales) என்ற பிரபலாமான புத்தகத்தை எழுதியுள்ளார். 30 கதைகளைக் கொண்ட இப்புத்தகமானது 1879 இல் கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது.[1]

குடும்பம் தொகு

இவரது குடும்பம் அயர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. இவரது தந்தை வைட்லி ஸ்டோக்ஸ் தாத்தா வில்லியம் ஸ்டோக்ஸ் ஆவர். மைவே ஸ்டோக்ஸ் 1961 திசம்பர் 3ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் மாநகரில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைவே_ஸ்டோக்ஸ்&oldid=3592627" இலிருந்து மீள்விக்கப்பட்டது