ம. மகேஸ்வரி

ம. மகேஸ்வரி (பிறப்பு: ஏப்ரல் 1 1964) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலிக்கும் அதிகமாக எழுதியுள்ளார்.

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._மகேஸ்வரி&oldid=3223235" இலிருந்து மீள்விக்கப்பட்டது