யங்கோன்
(ரங்கூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரங்கூன் அல்லது யங்கோன் (பர்மிய மொழி: ရန္ကုန္) மியான்மார் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது. தலைநகரம் மாற்றப்பட்டாலும், நான்கு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு இந்நாட்டின் முதலாவது பெரிய நகரமாகும். மேலும், முக்கிய வணிகநகரமாகவும் விளங்குகிறது. மற்ற தென்னாசிய நகரங்களொடு ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகக் குறைவுதான்.
யங்கோன் ரங்கூன் | |
---|---|
![]() | |
குறிக்கோளுரை: யங்கோன் புரும் மனௌ ரமான் | |
![]() மியான்மாரில் அமைவிடம் | |
நாடு | மியான்மார் |
ஆட்சி பகுதி | யங்கோன் பகுதி |
தோற்றம் | 6ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• மாநகரத் தலைவர் | பிரிகடியர் ஜெனெரல் ஔங் தைன் லின் |
பரப்பளவு | |
• நகரம் | 400 |
• நகர்ப்புறம் | 222 |
மக்கள்தொகை (2007)[1] | |
• நகரம் | 6 |
தொலைபேசி குறியீடு | 1 |
இணையதளம் | www.yangoncity.com.mm |
இரண்டாம் உலகப்போருக்குமுன் வரை, இந்நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்தனர்.