ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி என்பது மேற்கு வங்காளத்தின் சார்கிராமில் உள்ள ஒரே இளங்கலை மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பல்வேறு இளங்கலை பட்டப்படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி வித்யாசாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] முன்னதாக இக்கல்லூரி சார்கிராம் ராஜ் கல்லூரி (பெண்கள் பிரிவு) என்று அழைக்கப்பட்டது.
சார்கிராம் ராஜ் கல்லூரி (பெண்கள் பிரிவு) | |
வகை | இளங்கலைக்கான பொதுக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2014 |
சார்பு | வித்யாசாகர் பல்கலைக்கழகம் |
பொறுப்பாளர் | பேராசிரியர் சுஷில் குமார் பர்மன் |
அமைவிடம் | , , 721507 , 22°26′01″N 86°59′19″E / 22.433714°N 86.9886098°E |
வளாகம் | புறநகர் |
இணையதளம் | https://www.jrcgw.ac.in/ |
ஜூலை 14, 2014 அன்று துவங்கப்பட்ட இக்கல்லூரி அந்த மாவட்டத்திலுள்ள விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு கல்வி கற்பதற்கும் அறிவூட்டுவதற்கும் உறுதிபூண்டு செயல்பட்டுவருகிறது.
துறைகள்
தொகுஇக்கல்லூரி இளங்கலை மட்டத்தில் பின்வரும் படிப்புகளை வழங்குகிறது:[2]
அறிவியல்
தொகு- உடலியல்
- விலங்கியல்
- தாவரவியல்
கலை.
தொகு- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு
- புவியியல்
- சமூக அறிவியல்
- தத்துவம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of Vidyasagar University". Archived from the original on 2012-02-25.
- ↑ "வழங்கப்படும் படிப்புகள்". பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.