ரிஷிமாலா நதி

ரிஷிமாலா ஆறு என்பது  தென்மேற்கு இந்தியாவில் பாயும் ஆறு நதி ஆகும். இது கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் ஆற்றில் கலக்கிறது.

அச்சன்கோவில் கேரளாவில் உள்ள ஒரு ஆறு, இது ரிஷிகலா, பசுக்குடமடு, ராமக்கலடி ஆறு ஆகியவற்றின் சங்கமத்தினால் நீர்பெற்று தீபகற்பத்தின் தெற்கு முனையில் பாய்கிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Kerala Government - General Features". Kerala Government Official Site. Retrieved 2006-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷிமாலா_நதி&oldid=3343161" இலிருந்து மீள்விக்கப்பட்டது