ரெட்டியூர்

ரெட்டியூர் என்ற சிறிய கிராமம், இந்திய தேசத்தில்,   ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள ஏலகிரி மலைத் தொடரின் ஒரு கிராமம் ஆகும். ஏலகிரி மலைத்தொடர் ஜமீன்தார் ரெட்டி குடும்பத்திற்கு சொந்தமானது. அவர் ரெட்டியூரில் வசித்தார். 1950 களின் ஆரம்பத்தில் இந்திய அரசாங்கம் ஏலகிரியைப் பெற்றுக்கொண்டது. ஏலகிரி ஜமீன்தார் வாழ்ந்த வீடு ரெட்டியூரில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டியூர்&oldid=3625413" இலிருந்து மீள்விக்கப்பட்டது