லீடர் (சிற்றிதழ்)

லீடர் இந்தியா, திருச்சியிலிருந்து 1938ம்ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இவ்விதழ் ஆங்கில பெயரில் காணப்பட்டாலும் இதுவொரு தமிழ் இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கே. ஏ. அமீது.

இவர் 1936ல் இந்திய ஒளி என்ற இதழை நடத்தியுள்ளார்.

உள்ளடக்கம் தொகு

இந்திய முஸ்லிம்களிடையே சுதந்திர உணர்வினை ஏற்படுத்தும் ஒரு இதழாக இது விளங்கியது. இசுலாமிய அரசியல் நிலைகள், இந்திய அரசியல் நிலைகள் தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீடர்_(சிற்றிதழ்)&oldid=746910" இலிருந்து மீள்விக்கப்பட்டது