வங்கனாசிக தீசன்

வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் என அறியப்பட்டவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 106-109 என்றும்,[2] கிபி 110-113 என்றும்,[3][4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தந்தையான வசபன் என்பவனின் இறப்புக்குப் பின்னர் இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.

வங்கனாசிக தீசன்
அனுராதபுரக் கால அரசர்
ஆட்சி111–113 கி.பி
முன்னிருந்தவர்வசபன்
முதலாம் கஜபாகு

வங்கனாசிக தீசன் தனது மூன்றாண்டு கால ஆட்சிக்குப் பின்னர் இறந்தபோது கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகு எனப் பொதுவாக அறியப்பட்ட அவனது மகன் அனுராதபுரத்தின் அரியணையில் அமர்ந்தான்.

குறிப்புகள் தொகு

  1. Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 142.
  2. The Mahavamsa, Kings of Sri Lanka 131AD to 238AD
  3. Sri Lanka Genealogy Website – HISTORY, Kings & Rulers of Sri Lanka
  4. LIST OF THE SOVEREIGNS OF LANKA

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

வங்கனாசிக தீசன்
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
வசபன்
அனுராதபுர அரசன்
111–113
பின்னர்
முதலாம் கஜபாகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கனாசிக_தீசன்&oldid=1725657" இலிருந்து மீள்விக்கப்பட்டது