வணங்காமண் என்பது வன்னியில் போரினால் சிக்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் மருந்து மற்றும் மருத்துவர்களையும் தாங்கி இலண்டனில் இருந்து 2009 மார்ச் 31 ஆம் நாள்[1] புறப்பட இருக்கும் கப்பல் ஆகும். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. ""வணங்காமண்" கப்பல் செவ்வாயன்று இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படும்: வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை". Archived from the original on 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வணங்காமண்&oldid=3570789" இலிருந்து மீள்விக்கப்பட்டது