வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/5

வர்த்திதம்
வர்த்திதம்
  • பரதநாட்டிய கலையில் உள்ள நூற்றியெட்டு கரணங்களை சிவபெருமான் ஆடியமை நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன.
  • 64 பாஷாணத்தில் நீலி என்ற பாஷாணம் மற்ற 63 பாஷணத்தின் விஷத்தினையும் முறிக்க வல்லதாகும்.
  • திருமாலின் பத்து அவதாரத்தில் புத்தரை வணங்கும் வழக்கமும் வட இந்தியாவில் உள்ளது.