வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/நவம்பர்

சிசுடைன் சிற்றாலய உட்கூரை ஓவியங்கள்

  • நவம்பர் 01, 1509 - இன்னும் நிறைவடையாத சிசுடைன் சிற்றாலய உட்கூரை ஓவியங்களை (படம்) மைக்கலாஞ்சலோ பொதுமக்களின் பார்வைக்கென திறந்துவிட்டார்.
  • நவம்பர் 18, 1626 - உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோவிலான புனித பேதுரு பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
  • நவம்பர் 30, 1894 - "கீழைத் திருச்சபைகளின் மாண்பு" (Orientalium Dignitas) என்னும் தலைப்பில் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டார்.
  • நவம்பர் 13, 1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.