வல்லிசை வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

வல்லிசை வண்ணம் என்பது செய்யுளில் வல்லின எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.

வட்டொட்டி அன்ன வனமுடப் புன்னைகீழ்க்
கட்டிட்டுக் கண்ணி துடுப்பவர் தாழைப்பூத்
தொட்டிட்டுக் கொள்ளும் கடற்சேர்ப்பன் ... [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லிசை_வண்ணம்&oldid=1106413" இலிருந்து மீள்விக்கப்பட்டது