வள்ளிக்கூத்து

வள்ளிக்கூத்து என்பது சங்ககாலத் தமிழர் ஆடிய ஒருவகைக் கூத்தாகும்.[1] ஆநிரைகளைக் கவரச் செல்லும் பொழுது, நாட்டிற்கு வளமும் வெற்றியும் தருமாறு 'வள்ளிக் கூத்தினை வீரர்கள் ஆடுவர். வாடும் இயல்புடைய வள்ளிச் செடியிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதனை 'வாடா வள்ளி'[2] எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இதனை

 வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடு<ref>பெரும்பாணாற்றுப்படை (370-371)

என பெரும்பாணாற்றுப்படை குறிக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள், பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)
  2. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை; 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிக்கூத்து&oldid=2299769" இலிருந்து மீள்விக்கப்பட்டது